ஞாயிறு, மார்ச் 24, 2013
கடவுளும்... கடவுளும்...
இ
றைவனின் சன்னதியின்
அடர்ந்த மௌனத்தை
ஊடறுத்தது ஒரு
குழந்தையின்
குதூகலம்.
உருட்டும் விழிகளால்
குழந்தையை மிரட்டும் தாய்
அறிந்திருக்க வாய்ப்பில்லை.
கடவுள் குழந்தையோடு
விளையாடுவதை.
மறுமொழிப்பெட்டி:
?
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...
புதிய இடுகைகள்
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)