tag:blogger.com,1999:blog-8660799488054431306.post2582367409356085757..comments2023-06-05T20:38:22.175+05:30Comments on வாழ்வே பேரானந்தம்!: கண்ணீர் அஞ்சலி...ரசிகன்http://www.blogger.com/profile/06572580748666102713noreply@blogger.comBlogger21125tag:blogger.com,1999:blog-8660799488054431306.post-26243590080386904832011-11-30T21:59:56.720+05:302011-11-30T21:59:56.720+05:30உண்மைதான் இருக்கும் போது டீ கூட வாங்கி கொடுத்து இர...உண்மைதான் இருக்கும் போது டீ கூட வாங்கி கொடுத்து இருக்கமாட்டார்கள்...Anonymoushttps://www.blogger.com/profile/05556258847048971830noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660799488054431306.post-59153696809814997882011-11-30T08:10:22.955+05:302011-11-30T08:10:22.955+05:30@VenSan
@Bharath Computers
மிக சரி. உயிர் இருப்பதா...@<a href="#c4403437485038761456" rel="nofollow">VenSan</a><br />@<a href="#c3775975772019953337" rel="nofollow">Bharath Computers</a><br />மிக சரி. உயிர் இருப்பதாலேயே வாழ்வதாக அர்த்தமாகாது.ரசிகன்https://www.blogger.com/profile/06572580748666102713noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660799488054431306.post-73958149750159830622011-11-30T08:03:34.224+05:302011-11-30T08:03:34.224+05:30@சீனுவாசன்.கு :(@<a href="#c8662547656447979028" rel="nofollow">சீனுவாசன்.கு</a> :(ரசிகன்https://www.blogger.com/profile/06572580748666102713noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660799488054431306.post-11609484808397476012011-11-30T07:59:16.905+05:302011-11-30T07:59:16.905+05:30@ஷர்புதீன்
ஐ!!! நீங்களுமா!!!@<a href="#c4222243145725068890" rel="nofollow">ஷர்புதீன்</a><br />ஐ!!! நீங்களுமா!!!ரசிகன்https://www.blogger.com/profile/06572580748666102713noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660799488054431306.post-28842706068865371732011-11-30T07:58:09.671+05:302011-11-30T07:58:09.671+05:30@Thulir
@போளூர் தயாநிதி
வருக நண்பர்களே! முதல் முற...@<a href="#c3144858231356010161" rel="nofollow">Thulir</a><br />@<a href="#c5808399801751239601" rel="nofollow">போளூர் தயாநிதி</a><br /><br />வருக நண்பர்களே! முதல் முறை வந்திருக்கிறீர்கள். தங்கள் வரவு நல்வரவாகட்டும்.ரசிகன்https://www.blogger.com/profile/06572580748666102713noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660799488054431306.post-84920863128847251542011-11-30T07:53:08.592+05:302011-11-30T07:53:08.592+05:30@Lakshmi
@radhakrishnan
@suryajeeva
@கவிதை வீதி......@<a href="#c7893262840902373290" rel="nofollow">Lakshmi</a><br />@<a href="#c5870690152597888253" rel="nofollow">radhakrishnan</a><br />@<a href="#c5258473314163741037" rel="nofollow">suryajeeva</a><br />@<a href="#c8349758878984808435" rel="nofollow">கவிதை வீதி... // சௌந்தர் //</a><br />@<a href="#c1077582081745561116" rel="nofollow">ரெவெரி</a><br />@<a href="#c6997234720942440545" rel="nofollow">ராஜா MVS</a><br />@<a href="#c8125686895708859473" rel="nofollow">ஷைலஜா</a><br />@<a href="#c5025655271637935698" rel="nofollow">திண்டுக்கல் தனபாலன்</a><br /><br />நன்றி நண்பர்களே! வருகைக்கும், கருத்துக்கும்.ரசிகன்https://www.blogger.com/profile/06572580748666102713noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660799488054431306.post-37759757720199533372011-11-29T22:04:25.380+05:302011-11-29T22:04:25.380+05:30நல்லா பாருப்பா,
அது இறந்த பின்
எடுத்த புகைப்படமாய...நல்லா பாருப்பா,<br />அது இறந்த பின் <br />எடுத்த புகைப்படமாய் <br />இருக்கபோகிறது? :PBharath Computershttps://www.blogger.com/profile/05912905490014660230noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660799488054431306.post-50256552716379356982011-11-29T20:54:10.443+05:302011-11-29T20:54:10.443+05:30அருமையான பதிவு... நன்றி நண்பரே!
நம்ம தளத்தில்:
&qu...அருமையான பதிவு... நன்றி நண்பரே!<br />நம்ம தளத்தில்:<a href="http://dindiguldhanabalan.blogspot.com/2011/11/blog-post_28.html" rel="nofollow"><br />"மனிதனுக்கு மிகப் பெரிய தண்டனை எது?"</a>திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660799488054431306.post-58083998017512396012011-11-29T16:16:57.055+05:302011-11-29T16:16:57.055+05:30வாழ்த்துக்கள்வாழ்த்துக்கள்போளூர் தயாநிதிhttps://www.blogger.com/profile/14701755368004879650noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660799488054431306.post-86404842598103876592011-11-29T06:09:44.979+05:302011-11-29T06:09:44.979+05:30இன்றைய என் காமெடிபதிவில் உங்கள புகுத்திட்டேன் ரசிக...இன்றைய என் காமெடிபதிவில் உங்கள புகுத்திட்டேன் ரசிகன்:)ஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660799488054431306.post-81256868957088594732011-11-29T00:10:39.899+05:302011-11-29T00:10:39.899+05:30கவிதை சாட்டையடிகவிதை சாட்டையடிஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660799488054431306.post-86625476564479790282011-11-28T22:53:15.783+05:302011-11-28T22:53:15.783+05:30என்னவளே
எதிரே இருப்பவர் புன்னகைத்தால்
புன்னகைதானே ...என்னவளே<br />எதிரே இருப்பவர் புன்னகைத்தால்<br />புன்னகைதானே வர வேண்டும்<br />இப்படி அழுகை வருகிறதே!<br /><br />அடடா<br />புன்னகை முகம் மாறாமல்<br />தம்பியின் புத்தாண்டு புகைப்படம்<br />தோற்றம் மறைவை தாங்கியபடி!சீனுவாசன்.குhttps://www.blogger.com/profile/05117701525843483958noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660799488054431306.post-42222431457250688902011-11-28T22:08:20.927+05:302011-11-28T22:08:20.927+05:30அட நீங்களும் ரசிகனா ?!அட நீங்களும் ரசிகனா ?!ஷர்புதீன்https://www.blogger.com/profile/06398612880368834840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660799488054431306.post-69972347209424405452011-11-28T20:21:15.411+05:302011-11-28T20:21:15.411+05:30சுளீர் என சுடும் பலரை...சுளீர் என சுடும் பலரை...ராஜா MVShttps://www.blogger.com/profile/09958379887188369564noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660799488054431306.post-44034374850387614562011-11-28T19:53:33.451+05:302011-11-28T19:53:33.451+05:30இருக்கும்போது சோறு போட்டிருந்தால்
சொத்து கிடைக்க த...இருக்கும்போது சோறு போட்டிருந்தால்<br />சொத்து கிடைக்க தாமதமாகுமே?<br />மனசால் கொன்றுவிட்டு<br />வெறும் ஜடமாய் இருந்த ஒரு<br />கூட்டின் மரணத்தை<br />பறை சாற்றும் சுவரொட்டிகள்<br /><br />ஒட்டிய கைகளெல்லாம் ரத்தம்<br />சுவரெல்லாம் பிண வாசம்<br />அறிவிப்பில் இடம் பெரும் பெயர்களெல்லாம்<br />பணத்தை தின்ன துடிக்கும் எதிர்கால பிணங்கள்<br /><br />சுவரொட்டி ஒட்டி விட்டு சொத்து சண்டை முடிந்து<br />கிடைத்த பணத்தில் அவர்கள் உண்ணப் போவதெல்லாம் <br />ஒரு மூதாட்டியின் ரத்தம் தோய்ந்த சவ ரொட்டிகள் <br /><br />நல்ல பதிவு<br />மனத்தின் வலிகளை உமிழ<br />ஒரு இடம் கொடுக்கும் பதிவு<br />நன்றிகள் நண்பனேVenSanhttps://www.blogger.com/profile/17346813712843634015noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660799488054431306.post-31448582313560101612011-11-28T19:04:10.273+05:302011-11-28T19:04:10.273+05:30சின்ன வரிகளில்
சிறப்பான செய்தி
வாழ்த்துக்கள்சின்ன வரிகளில்<br />சிறப்பான செய்தி<br />வாழ்த்துக்கள்Thulirhttps://www.blogger.com/profile/14697289878092305367noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660799488054431306.post-10775820817455611162011-11-28T18:57:33.445+05:302011-11-28T18:57:33.445+05:30இன்றைய நிலை அதுதானே...
நல்லாயிருக்கு...இன்றைய நிலை அதுதானே...<br /><br />நல்லாயிருக்கு...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660799488054431306.post-83497588789848084352011-11-28T18:13:53.565+05:302011-11-28T18:13:53.565+05:30சாட்டையடி...
இறந்தப்பின் பால் ஊற்றுவோம்
உயிர் பி...சாட்டையடி...<br /><br /><br />இறந்தப்பின் பால் ஊற்றுவோம்<br />உயிர் பிழைக்க அதை செயய் மாட்டோம்..<br /><br />என்ன உலகம்...கவிதை வீதி... // சௌந்தர் //https://www.blogger.com/profile/18027433305689381479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660799488054431306.post-52584733141637410372011-11-28T17:50:32.444+05:302011-11-28T17:50:32.444+05:30கண்ணீர் அஞ்சலி போஸ்டர் என்பதே இப்பொழுது சுய விளம்ப...கண்ணீர் அஞ்சலி போஸ்டர் என்பதே இப்பொழுது சுய விளம்பர இடமாகி விட்டதுSURYAJEEVAhttps://www.blogger.com/profile/11426631201026402874noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660799488054431306.post-58706901525978882532011-11-28T17:37:27.147+05:302011-11-28T17:37:27.147+05:30உண்மையான கருத்து.பாட்டியின்
படத்திற்குக் கீழே பிள...உண்மையான கருத்து.பாட்டியின்<br />படத்திற்குக் கீழே பிள்ளைகள், பேரப் <br />பிள்ளைகள் பெயர்கள் பெரிய எழுத்துக்களில் இருக்குமே.விளம்பரத்திற்கு ஒரு நல்ல<br />வாய்ப்பு.radhakrishnanhttps://www.blogger.com/profile/12109872936443400091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660799488054431306.post-78932628409023732902011-11-28T17:34:42.646+05:302011-11-28T17:34:42.646+05:30இருக்கும்போது சோறு போட்டிருந்தால் அந்தமுகத்தில் பு...இருக்கும்போது சோறு போட்டிருந்தால் அந்தமுகத்தில் புன்னகையை பார்த்திருக்கலாமே?குறையொன்றுமில்லை.https://www.blogger.com/profile/09225289990751692396noreply@blogger.com