tag:blogger.com,1999:blog-8660799488054431306.post3116124468339627911..comments2023-06-05T20:38:22.175+05:30Comments on வாழ்வே பேரானந்தம்!: மகிழ்ச்சி...ரசிகன்http://www.blogger.com/profile/06572580748666102713noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-8660799488054431306.post-24682825367393799102011-12-03T21:35:21.025+05:302011-12-03T21:35:21.025+05:30'நகை'சுவை- (சுவையா இருக்கனும்னா, சமையல் சு...'நகை'சுவை- (சுவையா இருக்கனும்னா, சமையல் சுட,சுட இருக்கனும், சுட சுட இருக்க ஹாட்பேக்)Bharath Computershttps://www.blogger.com/profile/05912905490014660230noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660799488054431306.post-78529814715259490972011-12-03T18:36:40.672+05:302011-12-03T18:36:40.672+05:30என்னவளே
ஐம்பதாயிரத்தை இரண்டாக்கி
கணினியும் கழுத்து...என்னவளே<br />ஐம்பதாயிரத்தை இரண்டாக்கி<br />கணினியும் கழுத்துஅட்டிகையும்<br />வாங்கி ஐந்து வருடமாகிறது!<br /><br />அடடா<br />இன்றைய மதிப்பீடு உண்மைதான்<br />என் பங்கு பாதி உனது இருமடங்கு<br />நீ பூட்டியல்லவா வைத்திருக்கிறாய்?சீனுவாசன்.குhttps://www.blogger.com/profile/05117701525843483958noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660799488054431306.post-38500267529449463432011-12-01T21:43:34.866+05:302011-12-01T21:43:34.866+05:30@திண்டுக்கல் தனபாலன்
அவசியம் பார்க்கிறேன். நண்பர் ...@<a href="#c8000043673343849803" rel="nofollow">திண்டுக்கல் தனபாலன்</a><br />அவசியம் பார்க்கிறேன். நண்பர் சூர்யா ஜீவா அவர்களது பதிவில் கமாடிட்டி சந்தை பற்றி பெரிதாக ஒரு கருத்துரை எழுத வேண்டி இருக்கிறது. அது முடிந்ததும் பார்க்கிறேன்.ரசிகன்https://www.blogger.com/profile/06572580748666102713noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660799488054431306.post-78901683887159153082011-12-01T21:41:19.552+05:302011-12-01T21:41:19.552+05:30@Radhakrishnan
அதானே! அரசாங்கம் எதை செய்திருக்கிறத...@<a href="#c2853489848416601541" rel="nofollow">Radhakrishnan</a><br />அதானே! அரசாங்கம் எதை செய்திருக்கிறது?!. நகை வாங்கும் கடையிலேயே விற்றால் மட்டுமே மதிப்பு குறையாமல் விற்க முடியும். ஆனால், அங்கேயே புது நகை வாங்க வேண்டிய நிர்பந்தம் அப்போது ஏற்படும். <br /><br />வாங்கும் நாம் தான் விழிப்பாக இருக்க வேண்டும். ஆனால் எப்படி? அது தான் தெரியவில்லை.ரசிகன்https://www.blogger.com/profile/06572580748666102713noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660799488054431306.post-92183447734638288022011-12-01T21:32:03.389+05:302011-12-01T21:32:03.389+05:30@ராஜா MVS
அது ஏனோ எனக்கு அப்படி தான் எழுத தெரிகிறத...@<a href="#c1432378662811634060" rel="nofollow">ராஜா MVS</a><br />அது ஏனோ எனக்கு அப்படி தான் எழுத தெரிகிறது. அது என்னுடைய பாணி என நினைக்கிறேன் நண்பா. (அப்படி ஒன்னு இருக்கா!?)ரசிகன்https://www.blogger.com/profile/06572580748666102713noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660799488054431306.post-68316137564020832412011-12-01T21:28:13.197+05:302011-12-01T21:28:13.197+05:30@suryajeeva
சரியான அலைவரிசையில் புரிந்து கொண்டீர்க...@<a href="#c330004450105066726" rel="nofollow">suryajeeva</a><br />சரியான அலைவரிசையில் புரிந்து கொண்டீர்கள். நன்றி தோழர்.ரசிகன்https://www.blogger.com/profile/06572580748666102713noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660799488054431306.post-74021081638500329702011-12-01T21:27:02.420+05:302011-12-01T21:27:02.420+05:30@ஷைலஜா
@Lakshmi
@ரெவெரி
@சம்பத் குமார்
@A.R.ராஜகோப...@<a href="#c4545698607216775577" rel="nofollow">ஷைலஜா</a><br />@<a href="#c3831071284944566949" rel="nofollow">Lakshmi</a><br />@<a href="#c2998761469421212247" rel="nofollow">ரெவெரி</a><br />@<a href="#c6399318909044656569" rel="nofollow">சம்பத் குமார்</a><br />@<a href="#c6718355142606516966" rel="nofollow">A.R.ராஜகோபாலன்</a><br /><br />எனது இடுகையை தவறாமல் வாசித்து, மறக்காமல் கருத்துரையிட்டு என்னை உற்சாகப் படுத்தும் உங்களுக்கு நன்றி நண்பர்களே.ரசிகன்https://www.blogger.com/profile/06572580748666102713noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660799488054431306.post-80000436733438498032011-12-01T15:32:55.955+05:302011-12-01T15:32:55.955+05:30அருமையான பதிவு. நல்வாழ்த்துக்கள். நன்றி.
நம்ம தளத்...அருமையான பதிவு. நல்வாழ்த்துக்கள். நன்றி.<br />நம்ம தளத்தில்:<a href="http://dindiguldhanabalan.blogspot.com/2011/11/blog-post_30.html" rel="nofollow"><br />"மாயா... மாயா... எல்லாம்... சாயா... சாயா..."</a>திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660799488054431306.post-28534898484166015412011-12-01T01:43:01.637+05:302011-12-01T01:43:01.637+05:30பவம் Mr மணி(சுப்பிரமணி), வந்த அரியர் பணம் எல்லாம்...பவம் Mr மணி(சுப்பிரமணி), வந்த அரியர் பணம் எல்லாம் சின்ன மஞ்ச உலோகமாக மாறியது. காயத்ரி லாக்கரில் ஒரு செயின் மாறியது மட்டும் மிச்சம்.<br /><br />அனாலும் ஓசியில் வந்தாக நம்பும் ஹாட் பாக் காசு சேர்த்து கொடுத்தது கூட தெரியவில்லை.<br /><br />மற்றும் ஒரு பார்வையில் பார்த்தல் வாங்கும் போது எந்த நகையின் தரமும் சோதித்து பார்த்து செர்டிபிகேட் தருவது இல்லை, விற்கும் போது மட்டும் எதற்கு உரசி பார்த்து தரம் கூட குறைவு என்றல் என்ன ஒரு நியாயம்? இதை எப்போது சரிசெய்ய போகிறது அரசாங்கம்?Radhakrishnanhttps://www.blogger.com/profile/17226902621378121034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660799488054431306.post-67183551426065169662011-11-30T22:04:00.952+05:302011-11-30T22:04:00.952+05:30இலவசம், இல்லாரை மட்டுமல்ல இருப்பவரையும் வசமாக்கும்...இலவசம், இல்லாரை மட்டுமல்ல இருப்பவரையும் வசமாக்கும் மந்திரம், அருமையாக சொன்ன கதை.A.R.ராஜகோபாலன்https://www.blogger.com/profile/12039587681534638736noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660799488054431306.post-63993189090446565692011-11-30T21:21:20.553+05:302011-11-30T21:21:20.553+05:30வணக்கம் நண்பரே..
இந்த கதை அநேகமாக ஒவ்வொரு குடும்ப...வணக்கம் நண்பரே..<br /><br />இந்த கதை அநேகமாக ஒவ்வொரு குடும்பத்திலும் நடக்கிறது என நினைக்கிறேன்..<br /><br />என்ன தொகை மட்டுமே வேறுவேறாக..<br /><br />பகிர்ந்த உரைநடை அருமை..சம்பத்குமார்https://www.blogger.com/profile/17118820686031646523noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660799488054431306.post-14323786628116340602011-11-30T21:17:40.508+05:302011-11-30T21:17:40.508+05:30மிக ஆழமான கருவை கொண்ட கதை... நண்பா...
ஆனால் கரு ப...மிக ஆழமான கருவை கொண்ட கதை... நண்பா...<br /><br />ஆனால் கரு படிப்பவரின் மனதில் ஆழமாக பதிய சற்று தாமதமாகிறது...<br />காரணம் கதையின் முடிவில் மட்டுமே கரு நிற்கிறது...<br /><br />தங்களின் ஆக்கம் மிக அருமை... வாழ்த்துகள்... நண்பா...ராஜா MVShttps://www.blogger.com/profile/09958379887188369564noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660799488054431306.post-44206480644334814152011-11-30T20:42:05.286+05:302011-11-30T20:42:05.286+05:30மடல் படிச்சேன் பிசியா இருக்கிங்கன்னு தெரியுது நி...மடல் படிச்சேன் பிசியா இருக்கிங்கன்னு தெரியுது நிதானமா வாங்க பரவாயில்லை ப்ரதர்ஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660799488054431306.post-3300044501050667262011-11-30T19:26:47.897+05:302011-11-30T19:26:47.897+05:30ஹ ஹா.. நல்ல நகைச்சுவை... நகை வாங்க போனதால் நகை வாங...ஹ ஹா.. நல்ல நகைச்சுவை... நகை வாங்க போனதால் நகை வாங்கியது பெரிதாக தெரியவில்லை... எதிர்பாராமல் வந்த ஹாட் பாக் பேச்சுப் பொருளாக ஆகி விட்டதுSURYAJEEVAhttps://www.blogger.com/profile/11426631201026402874noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660799488054431306.post-29987614694212122472011-11-30T18:11:12.250+05:302011-11-30T18:11:12.250+05:30நல்ல கதை ரசிகன்...தொடர்ந்து கலக்குங்கள்...வாழ்த்து...நல்ல கதை ரசிகன்...தொடர்ந்து கலக்குங்கள்...வாழ்த்துக்கள்...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660799488054431306.post-38310712849445669492011-11-30T17:25:51.138+05:302011-11-30T17:25:51.138+05:30வரவு எட்டணான்னா செலவு பத்தணாவா?வரவு எட்டணான்னா செலவு பத்தணாவா?குறையொன்றுமில்லை.https://www.blogger.com/profile/09225289990751692396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660799488054431306.post-45456986072167755772011-11-30T17:24:03.890+05:302011-11-30T17:24:03.890+05:30சின்ன மீன் பெரிய மீன் கதைதான்! மகிழ்ச்சியை இப்படி...சின்ன மீன் பெரிய மீன் கதைதான்! மகிழ்ச்சியை இப்படியெல்லாம் சிலர் பெற்றுக்கொள்கிறார்கள் நல்ல கதை ரசிகன்...ஆமாம் நான் என் ஒரு இடுகைல (மெய்மறந்தகாதல்) உங்க பேரையும் ஹீரோக்கு நண்பனா எழுதினதை கவனிக்கலையே நீங்க இன்னும்?:)ஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.com