tag:blogger.com,1999:blog-8660799488054431306.post8794619167327654131..comments2023-06-05T20:38:22.175+05:30Comments on வாழ்வே பேரானந்தம்!: மரத்தைப் பிரசவிக்கும் பறவைரசிகன்http://www.blogger.com/profile/06572580748666102713noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-8660799488054431306.post-55867565555551055832012-02-19T15:43:46.866+05:302012-02-19T15:43:46.866+05:30உண்மைதான்,பழம் உண்ட பறவைகள் எல்லாமுமாய் ஒரு மரத்தை...உண்மைதான்,பழம் உண்ட பறவைகள் எல்லாமுமாய் ஒரு மரத்தை ஊணி விட்டு செல்கிறது.அதைத்தான் நாம் வெட்டிவிடுகிறோமே?நல்ல மனம் வாழ்க/vimalanperalihttps://www.blogger.com/profile/08012065938050733220noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660799488054431306.post-51488208872790287232012-02-14T15:24:38.606+05:302012-02-14T15:24:38.606+05:30@Vetrimagal
வருக தோழி. உங்கள் வரவு நல்வரவாகட்டும்....@<a href="#c3695364062988519583" rel="nofollow">Vetrimagal</a><br />வருக தோழி. உங்கள் வரவு நல்வரவாகட்டும்.ரசிகன்https://www.blogger.com/profile/06572580748666102713noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660799488054431306.post-20172509850248797362012-02-14T15:15:35.863+05:302012-02-14T15:15:35.863+05:30@சீனுவாசன்.கு
அழகாக சொல்லி இருக்கிறீர்கள் நண்பரே....@<a href="#c2718508535158284688" rel="nofollow">சீனுவாசன்.கு</a> <br />அழகாக சொல்லி இருக்கிறீர்கள் நண்பரே. நம்மால் நல்லது எதுவும் செய்ய முடிவதில்லை ஆனாலும் மனிதனே சிறந்தவன். மனிதனாயிருக்க வெட்கப் படுகிறேன்.ரசிகன்https://www.blogger.com/profile/06572580748666102713noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660799488054431306.post-26458809803157188572012-02-14T15:07:03.020+05:302012-02-14T15:07:03.020+05:30@ரெவெரி நண்பரே, தலைப்பை கவனிக்க தவறி விட்டீர்கள் எ...@<a href="#c1665576927594429376" rel="nofollow">ரெவெரி</a> நண்பரே, தலைப்பை கவனிக்க தவறி விட்டீர்கள் என நினைக்கிறேன்.<br /><br />ஒரு பறவையின் வயிறு கடந்து வந்த விதை, செடியாகி மரமானதை ரசித்த பறவை, அது மரிப்பதை பார்க்கும் போது அரற்றத்தானே செய்யும். <br /><br />அன்பு பொதுவானால், நமது குழந்தையோ, மரமோ யாருக்கு துன்பம் என்றாலும் நமக்கு வலிக்குமல்லவா. ஆனால் பிற உயிரின் கதறல் நமக்கு எரிச்சல் தருகிறதென்றால் நம்மிடம் அன்பு இல்லை என்பது தானே பொருள்.<br /><br />நாம் இயற்கையிலிருந்து விலகி விட்டோம் என்பதை உணர்த்தும் நான் மிக ரசித்த கவிதை இது.ரசிகன்https://www.blogger.com/profile/06572580748666102713noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660799488054431306.post-56098333354700357342012-02-14T14:46:18.460+05:302012-02-14T14:46:18.460+05:30@Lakshmi ரொம்ப நன்றிம்மா. வருகைக்கும், விருதுக்கும...@<a href="#c246406672576189208" rel="nofollow">Lakshmi</a> ரொம்ப நன்றிம்மா. வருகைக்கும், விருதுக்கும்.ரசிகன்https://www.blogger.com/profile/06572580748666102713noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660799488054431306.post-36953640629885195832012-02-14T00:56:17.489+05:302012-02-14T00:56:17.489+05:30அழகாக, மனதில் தைக்கிறா மாதிரி சொல்லி , பசுமை எவ்வள...அழகாக, மனதில் தைக்கிறா மாதிரி சொல்லி , பசுமை எவ்வளவு அவசியம் என்று சிந்திக்க வைத்தீர்கள்.Vetirmagalhttps://www.blogger.com/profile/01881952063893739315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660799488054431306.post-18423522132711876412012-02-11T22:02:59.602+05:302012-02-11T22:02:59.602+05:30ரசிகன் உங்களுக்கு ஒரு விருது கொடுத்திருக்கேன் என்ப...ரசிகன் உங்களுக்கு ஒரு விருது கொடுத்திருக்கேன் என்பக்கம் வந்து பாருங்க. நன்றிகுறையொன்றுமில்லை.https://www.blogger.com/profile/09225289990751692396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660799488054431306.post-27185085351582846882012-02-09T20:49:53.762+05:302012-02-09T20:49:53.762+05:30என்னவளே
மரத்தில் முற்றி விழுந்த பழங்கள்
சிறகுகள் ம...என்னவளே<br />மரத்தில் முற்றி விழுந்த பழங்கள்<br />சிறகுகள் முளைத்து பறந்த விதைகள்<br />விலங்குகள் தின்று துப்பிய கொட்டைகள்<br /><br />அடடா<br />ஆற்றில் மிதந்து பயணித்த கனிகள்<br />பறவைகள் சுமந்து பிரசவித்த குழந்தைகள்<br />முளைத்து மூச்சுவிட அனுமதிக்காத மனிதர்கள்!சீனுவாசன்.குhttps://www.blogger.com/profile/05117701525843483958noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660799488054431306.post-16655769275944293762012-02-08T00:41:21.271+05:302012-02-08T00:41:21.271+05:30அது சரி நமக்கெங்கே புரியப்போகிறது...
Out of the b...அது சரி நமக்கெங்கே புரியப்போகிறது...<br /><br />Out of the box thinking...<br /><br />நன்றி நண்பரே...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660799488054431306.post-2464066725761892082012-02-07T20:51:59.355+05:302012-02-07T20:51:59.355+05:30அருமையான கவிதை வாழ்த்துகள்.அருமையான கவிதை வாழ்த்துகள்.குறையொன்றுமில்லை.https://www.blogger.com/profile/09225289990751692396noreply@blogger.com