tag:blogger.com,1999:blog-8660799488054431306.post963779213217040666..comments2023-06-05T20:38:22.175+05:30Comments on வாழ்வே பேரானந்தம்!: சுதந்திர தினம் ! ? !ரசிகன்http://www.blogger.com/profile/06572580748666102713noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-8660799488054431306.post-10262096398938056342011-08-17T19:58:26.101+05:302011-08-17T19:58:26.101+05:30@ Mani
பரத்தை மறைத்தது பார் முதல் பூதம்,
பரத்தில...@ Mani<br /><br />பரத்தை மறைத்தது பார் முதல் பூதம், <br />பரத்தில் மறைந்ததும் பார் முதல் பூதமே!ரசிகன்https://www.blogger.com/profile/06572580748666102713noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660799488054431306.post-14628121910371679652011-08-17T09:06:14.347+05:302011-08-17T09:06:14.347+05:30மானம் பெரியதா?
தேசம் பெரியதா?
குழந்தையிடம் தேசம் ...மானம் பெரியதா?<br />தேசம் பெரியதா?<br /><br />குழந்தையிடம் தேசம் உள்ளதா?<br />தேசத்திடம் குழந்தை உள்ளதா?<br /><br />குழந்தையிடம் தேசம் என்றால்,<br />மானத்தைவிடவா தேசம் பெரியது?<br /><br />தேசத்திடம் குழந்தை என்றால்,<br />மானத்தை காக்க தேசம் ஏன் மறந்தது?<br /><br />குழந்தை பதில் சொல்லுமா?<br />தேசம் பதில் சொல்லுமா?Bharath Computershttps://www.blogger.com/profile/05912905490014660230noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660799488054431306.post-29047425897587995762011-08-16T08:19:44.390+05:302011-08-16T08:19:44.390+05:30@# கவிதை வீதி # சௌந்தர்
உண்மையில் சுதந்திரமாய் இர...@# கவிதை வீதி # சௌந்தர்<br /><br />உண்மையில் சுதந்திரமாய் இருப்பது படத்திலிருக்கும் அந்த சிறுவன் தான்.<br /><br />(சுதந்திர தினத்தை முன்னிட்டு அகரம் சித்தாமூர் என்ற மண் மனம் மாறாத கிராமத்தில் மரம் நட சென்ற போது எடுத்தது.)ரசிகன்https://www.blogger.com/profile/06572580748666102713noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660799488054431306.post-70804559565721136132011-08-15T21:39:14.340+05:302011-08-15T21:39:14.340+05:30என்னவளே
நமக்குள்ளே பல்வேறு சண்டைகள்
இருந்தும் இணை...என்னவளே <br />நமக்குள்ளே பல்வேறு சண்டைகள்<br />இருந்தும் இணைத்து வைத்திருக்கிறாய்<br />உன் நேசத்தின் பெயரால்!<br /><br />ஓ...நீ<br />தேசத்தின் பெயரால் எல்லோரையும் <br />இணைத்து வைத்திருக்கும் <br />இந்தியத்தாயின் மகள் அல்லவா?சீனுவாசன்.குhttps://www.blogger.com/profile/05117701525843483958noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8660799488054431306.post-14261798910238400812011-08-15T17:12:10.308+05:302011-08-15T17:12:10.308+05:30அப்போ... எப்படியிருக்கு பாருங்க நம்ம சுதந்திரம்......அப்போ... எப்படியிருக்கு பாருங்க நம்ம சுதந்திரம்...கவிதை வீதி... // சௌந்தர் //https://www.blogger.com/profile/18027433305689381479noreply@blogger.com