அடி உதவற மாதிரி அண்ணன் தம்பி உதவ மாட்டானோ?
நீ ஒவ்வொரு அடியாக அடி மேல் அடி வைத்தாய்!நானும் ஒவ்வொரு அடியாக அடிமேல் அடி வைத்தேன்! நீ கோவில் பிரகாரத்தை சுற்றி முடிப்பதற்குள்ளாகவே நான் முடித்து விட்டேனே! உன்னைப்பற்றி ஒரு அழகான கவிதையை எழுதி!
ஆஹா ! இரண்டடி குறளும் , மூவரி ஹைக்கூ வும் சேர்ந்தே ஒரு கவிதை..!
கருத்துரையிடுக
3 கருத்துகள்:
அடி உதவற மாதிரி அண்ணன் தம்பி உதவ மாட்டானோ?
நீ ஒவ்வொரு அடியாக
அடி மேல்
அடி வைத்தாய்!
நானும் ஒவ்வொரு அடியாக
அடிமேல்
அடி வைத்தேன்!
நீ கோவில் பிரகாரத்தை
சுற்றி முடிப்பதற்குள்ளாகவே
நான் முடித்து விட்டேனே!
உன்னைப்பற்றி
ஒரு அழகான
கவிதையை எழுதி!
ஆஹா ! இரண்டடி குறளும் , மூவரி ஹைக்கூ வும் சேர்ந்தே ஒரு கவிதை..!
கருத்துரையிடுக