வியாழன், மே 28, 2015
அம்மாக்களின் கதவுள்கள்...
மாட்டை காட்டி
ஊட்டிக் கொண்டிருந்த
அம்மாவிடம்
"மாத்துக்கு ஊத்து" என
பெருங்குரலெடுத்து
அழுதது குழந்தை.
அன்பின் அடையாளம்
அம்மா மட்டும் தானா !?!
மறுமொழிப்பெட்டி:
?
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...
புதிய இடுகைகள்
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)