வியாழன், மே 28, 2015

அம்மாக்களின் கதவுள்கள்...



மாட்டை காட்டி 
ஊட்டிக் கொண்டிருந்த 
அம்மாவிடம் 
"மாத்துக்கு ஊத்து" என
பெருங்குரலெடுத்து 
அழுதது குழந்தை.

அன்பின் அடையாளம் 
அம்மா மட்டும் தானா !?!


மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

0 கருத்துகள்:

Related Posts Plugin for WordPress, Blogger...