சே,
சாக்ரடீஸ்,
கார்ல் மார்க்ஸ்,
திருவள்ளுவர்,
திருவள்ளுவர்,
பெரியார்,
அரவிந்தர்,
ராமகிருஷ்ண பரமஹம்சர்
என எத்தனையோ பேர்
இருக்க ஏனோ தேவதாஸ்
மட்டுமே எல்லோருக்கும்
நினைவுக்கு வருகிறார்.
புதிதாக தாடி வளர்பவனை பார்க்கும் போது.
மறுமொழிப்பெட்டி: | ||
Loading... |
மறுமொழிப்பெட்டி: | ||
Loading... |
மறுமொழிப்பெட்டி: | ||
Loading... |
மறுமொழிப்பெட்டி: | ||
Loading... |
மறுமொழிப்பெட்டி: | ||
Loading... |
மறுமொழிப்பெட்டி: | ||
Loading... |