enakkoru varam vendum...
தனக்குள் இறைவன் இருப்பதை மறக்கும் எவரும்இரை வேண்டி இறைஞ்சுபவர்களே..தனக்குள் இருக்கும் இறையை மறக்கா எவரும் இறை நோக்கி விஞ்சுபவர்களே..தானே இறைவன் என்று நினைக்கும் எவரும்இறை இறை என்று ஓய்வின்றி இரைபவர்கள் மட்டுமே ..
@சீனுவாசன்.குகேளுங்கள் கொடுக்கப்படும்.
என்னவளே இந்த பிச்சைக்காரர்கள்மிகவும் மோசம் என்றே தோன்றுகிறது!உன்னுடன் வரும்போது மட்டும் மிகவும் என்னை புகழ்ந்து தள்ளுகிறார்கள்!
கருத்துரையிடுக
4 கருத்துகள்:
enakkoru varam vendum...
தனக்குள் இறைவன் இருப்பதை மறக்கும் எவரும்
இரை வேண்டி இறைஞ்சுபவர்களே..
தனக்குள் இருக்கும் இறையை மறக்கா எவரும்
இறை நோக்கி விஞ்சுபவர்களே..
தானே இறைவன் என்று நினைக்கும் எவரும்
இறை இறை என்று ஓய்வின்றி இரைபவர்கள் மட்டுமே ..
@சீனுவாசன்.கு
கேளுங்கள் கொடுக்கப்படும்.
என்னவளே
இந்த பிச்சைக்காரர்கள்
மிகவும் மோசம்
என்றே தோன்றுகிறது!
உன்னுடன்
வரும்போது மட்டும்
மிகவும் என்னை
புகழ்ந்து தள்ளுகிறார்கள்!
கருத்துரையிடுக