மோசமான சாலை விபத்தால் மூளையில் நான்கு இடங்களில் இரத்தக்கட்டு ஏற்பட்டு கடந்த ஒரு வாரமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பெற்று வரும் நண்பர் HDFC பாலா விரைவில் குணமடைய வேண்டும் என்ற பிரார்த்தனையுடன்...
மந்திரி: மன்னா! நீங்க போருக்கு போகும் போது
மறக்காம கவசம் போடுறீங்களே ஏன்?
மன்னர்: கவசம் போடலன்னா எனக்கு தெவசம்
பண்ணிடுவாங்களே!
(தலை கவசம்... உயிர் கவசம்... ஹெல்மெட் அணியுங்கள்.)
(நண்பர் ஆ.பாலச்சந்திரன் அனுப்பிய குறுஞ்செய்தி)
2 கருத்துகள்:
என்னவளே
வண்டி ஓட்ட தெரிந்த பின்னும்
தலைக்கவசம் அணியச்சொல்லி
சும்மா ஏன் தொல்லை பண்ணுகிறாய்?
தலைவிதி வசம்
என்று தலைவி சும்மா விட்டால்
தலைவி திவசம் கொண்டாடிவிட்டு
சும்மாதான் இருந்தாக வேண்டுமென்கிறாய்!
கக.போ
கருத்துரையிடுக