nice...
என்னவளேவாழ்வின் பேரானந்தத்தைஇரசிக்காத கிறுக்கர்கள்யார் தெரியுமா?கடற்கரையின் ஈரமணலில்காதலியின் பெயரைஒரு முறையேனும்கிறுக்காதவர்கள்!
@சீனுவாசன்.குமணல் வெளியில் கிறுக்குவதை தவிர மற்றெல்லாவற்றையும் கிறுக்கியதால் கிறுக்கனா? கிறுக்குபவன் கிறுக்கன் என்றால் மணல்வெளியில் கிறுக்குபவன் கிறுக்கனா இல்லையா? இப்படி கிறுக்கியதை படித்து கிறு கிறுத்து நீங்கள் கிறுக்கனானால் அதற்கு இந்த கிறுக்கன் காரணமோ?
கருத்துரையிடுக
3 கருத்துகள்:
nice...
என்னவளே
வாழ்வின் பேரானந்தத்தை
இரசிக்காத கிறுக்கர்கள்
யார் தெரியுமா?
கடற்கரையின் ஈரமணலில்
காதலியின் பெயரை
ஒரு முறையேனும்
கிறுக்காதவர்கள்!
@சீனுவாசன்.கு
மணல் வெளியில் கிறுக்குவதை தவிர மற்றெல்லாவற்றையும் கிறுக்கியதால் கிறுக்கனா? கிறுக்குபவன் கிறுக்கன் என்றால் மணல்வெளியில் கிறுக்குபவன் கிறுக்கனா இல்லையா? இப்படி கிறுக்கியதை படித்து கிறு கிறுத்து நீங்கள் கிறுக்கனானால் அதற்கு இந்த கிறுக்கன் காரணமோ?
கருத்துரையிடுக