வியாழன், பிப்ரவரி 14, 2013

நீயின்றி...




 நீரின்றி அமையாது உலகு என்கிறது வள்ளுவம்.
அது எழுத்து பிழை. உண்மையில்,
நீயின்றி அமையாது உலகு.


மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

3 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது… [Reply]

அது சரி...

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது… [Reply]

ம்.. ரைட்டு...

திருக்குறளை மாத்திடுவோம்...

சீனுவாசன்.கு சொன்னது… [Reply]

என்னவளே
தாகத்துக்கு நீர்
என் சோகத்துக்கு நீ !

அடடா
நீர் இன்றி பயிர் வாடும்
நீ இன்றி உயிர் வாடும் !

Related Posts Plugin for WordPress, Blogger...