ஞாயிறு, மார்ச் 24, 2013
கடவுளும்... கடவுளும்...
இ
றைவனின் சன்னதியின்
அடர்ந்த மௌனத்தை
ஊடறுத்தது ஒரு
குழந்தையின்
குதூகலம்.
உருட்டும் விழிகளால்
குழந்தையை மிரட்டும் தாய்
அறிந்திருக்க வாய்ப்பில்லை.
கடவுள் குழந்தையோடு
விளையாடுவதை.
மறுமொழிப்பெட்டி:
?
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...
1 கருத்துகள்:
திண்டுக்கல் தனபாலன்
சொன்னது…
[Reply]
வருக வருக நண்பரே... நலமா...?
வரிகள் அருமை... (படமும்)
மார்ச் 26, 2013 10:18 PM
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
1 கருத்துகள்:
வருக வருக நண்பரே... நலமா...?
வரிகள் அருமை... (படமும்)
கருத்துரையிடுக