ஆங்கிலத்தில் அப்படிதான் ஒன்றுக்குள் இன்னொன்றை வைப்பார்கள் ஒருவர் ஒன்று மற்றொன்றுக்குள் அடக்கமென்பார் மற்றுமொருவர் ஒன்றின் இணைப்பே மற்றொன்று என்பார் அழகு தமிழ் மட்டுமே இரண்டையும் சமமாய் பாவிக்கின்றது
"அவ" "தாரம்" என்பது யாரைக்குறிக்கிறதோ அவரே ( இரண்டும் ஒன்றே என்றாலும் அதிலும் ஏன்பா வம்பு கேள்வி கேக்கறீங்க? )
2 கருத்துகள்:
அர்த்தநாரி அவதாரமல்ல
சிவ தாரம்
ஆங்கிலத்தில் அப்படிதான்
ஒன்றுக்குள் இன்னொன்றை வைப்பார்கள்
ஒருவர் ஒன்று மற்றொன்றுக்குள் அடக்கமென்பார்
மற்றுமொருவர் ஒன்றின் இணைப்பே மற்றொன்று என்பார்
அழகு தமிழ் மட்டுமே இரண்டையும் சமமாய் பாவிக்கின்றது
"அவ" "தாரம்" என்பது
யாரைக்குறிக்கிறதோ
அவரே
( இரண்டும் ஒன்றே என்றாலும் அதிலும் ஏன்பா வம்பு கேள்வி கேக்கறீங்க? )
என்னவளே
நான் பாதிஆம்பள
என்பது பெண்ணுக்கு பெருமை!
ஆனால் ஆணுக்கு?
எது எப்படியோ
முல்லாக்கதையில்
கூட்டத்தில் பாதிப்பேர் முட்டாள்கள்
என்றகதை தெரியும்தானே?
கருத்துரையிடுக