வியாழன், ஜனவரி 06, 2011

முரண்...

உலகத்தின் பாவத்தை சுமந்து தீர்க்கிற 
தேவ ஆட்டுக் குட்டி ஏசு. - யோவான் 1.29

கைவனுக்கும் அருளி செய்ததால்
கடவுளானார் கர்த்தர்.
அவரால் பாதுகாக்கப்பட்ட
தவறேதும் செய்யாத ஆடு
பக்தனின் பந்தியில்!
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

5 கருத்துகள்:

Unknown சொன்னது… [Reply]

very nice

K சொன்னது… [Reply]

ஆமே;

K சொன்னது… [Reply]

முரண்பாடு அற்ற முரண் ?

சீனுவாசன்.கு சொன்னது… [Reply]

என்னவளே
மரம் ஒரு உயிர்
மனிதன் ஒரு உயிர்
பிறருக்காக உயிரை கொடுப்பது பெருமை!

மரம் சிலுவை செய்ய
உயிர் கொடுத்தது
சிலுவையில் உயிர் கொடுத்த
மனிதன் மட்டும் தேவன் ஆனார்!

ரசிகன் சொன்னது… [Reply]

@சீனுவாசன்.கு
மணியோசை கேட்கிறது

Related Posts Plugin for WordPress, Blogger...