இனம் இனத்தோடு சேரும்! :)
என்னவளே கோழி பிரியாணியும் அவித்த முட்டையும் உனக்கு ரொம்ப பிரியம்!அதற்காக வடலூர் சத்திய ஞான சபை வளாகத்தில் கேட்டால் நான் என்ன பண்ணுவேன்?
கருத்துரையிடுக
2 கருத்துகள்:
இனம் இனத்தோடு சேரும்! :)
என்னவளே
கோழி பிரியாணியும்
அவித்த முட்டையும்
உனக்கு ரொம்ப பிரியம்!
அதற்காக
வடலூர் சத்திய ஞான
சபை வளாகத்தில் கேட்டால்
நான் என்ன பண்ணுவேன்?
கருத்துரையிடுக