சனி, ஏப்ரல் 30, 2011

அமைதி புறா...


சூதியை ஒட்டிய கசாப்பு கடை.
கால்கள் கட்டப்பட்ட கோழிகள் 
கதறிக் கொண்டிருந்தன.
மசூதியிலிருந்து பட படத்து பறந்தது
வெள்ளை புறா!
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

2 கருத்துகள்:

shanevel சொன்னது… [Reply]

இனம் இனத்தோடு சேரும்! :)

சீனுவாசன்.கு சொன்னது… [Reply]

என்னவளே
கோழி பிரியாணியும்
அவித்த முட்டையும்
உனக்கு ரொம்ப பிரியம்!

அதற்காக
வடலூர் சத்திய ஞான
சபை வளாகத்தில் கேட்டால்
நான் என்ன பண்ணுவேன்?

Related Posts Plugin for WordPress, Blogger...