நகர மயமாதல்,
அதிகரிக்கும் தொழில் வளர்ச்சி,
மாசுபட்ட நிலம், நீர், காற்று...
சூடாகும் பூமி,
உருகும் பனிப் பாறைகள்,
மனித சுகங்களுக்காக மரணித்து கொண்டிருக்கும் பூமி,
என எது குறித்தும் அறிவோ, அச்சமோ
இல்லாமல் சந்தோஷமாக இந்த
உலகில் பிறக்கின்றன உயிர்கள்.
உலகில் பிறக்கின்றன உயிர்கள்.
1 கருத்துகள்:
என்னவளே!
நிலம் நீர் நெருப்பு வானம் வளியென
ஐம்பூதங்களா இருக்கிறது?
எனக்கு தெரிந்து ஒரே ஒரு பூதம்தான்!
ஐயையோ!
நான் உன்னை சொல்லவில்லை
பூதம் என்றால் சக்தியாம்!
வேண்டுமானால் விக்கிப்பீடியாவை பார்!
கருத்துரையிடுக