பணம் தேடுவதல்ல மனிதனின் நோக்கம்.. பணம் இடையில் வந்தது..இன்னும் சில காலத்தில் பணம் என்ற ஒன்றே இருக்காது நண்பா.. பண்டமாற்றின் மின்னணு முறை வரும்.. பின்பு மாற்றிக்கொள்ள பண்டமே இல்லாமல் எங்கு புறப்பட்டோமோ அங்கேயே சென்று முடிவோம்.. கடைசி மரத்தை வெட்டுகையில்.. கடைசி சொட்டு நீரை வீணடிக்கையில்.. மனிதனோ மனிதமோ இருக்கப்போவதில்லை .. மனிதனின் ஆதாரதேடலில் அழிவின் மீதான ஒரு விருப்பம் கலந்த பயம் உள்ளது.. அழிப்பதில் மிக விருப்பம்.. கடைசியில் தன்னை தானே அழிப்பதை கூட ரசித்தே செய்வோம்.. முடிவின் ஆரம்பம் முற்பொழுதுதான் முடிந்தது..இனி நிகழ்வதெல்லாம் வெறும் நிகழ்வுகளே..தகவுகள் போல.
2 கருத்துகள்:
பணம் தேடுவதல்ல மனிதனின் நோக்கம்..
பணம் இடையில் வந்தது..இன்னும் சில காலத்தில் பணம் என்ற ஒன்றே இருக்காது நண்பா..
பண்டமாற்றின் மின்னணு முறை வரும்..
பின்பு மாற்றிக்கொள்ள பண்டமே இல்லாமல்
எங்கு புறப்பட்டோமோ அங்கேயே சென்று முடிவோம்..
கடைசி மரத்தை வெட்டுகையில்..
கடைசி சொட்டு நீரை வீணடிக்கையில்..
மனிதனோ
மனிதமோ
இருக்கப்போவதில்லை ..
மனிதனின் ஆதாரதேடலில்
அழிவின் மீதான ஒரு
விருப்பம் கலந்த பயம் உள்ளது..
அழிப்பதில் மிக விருப்பம்..
கடைசியில் தன்னை தானே அழிப்பதை கூட
ரசித்தே செய்வோம்..
முடிவின் ஆரம்பம்
முற்பொழுதுதான் முடிந்தது..இனி நிகழ்வதெல்லாம்
வெறும் நிகழ்வுகளே..தகவுகள் போல.
என்னவளே
என்னால் சாப்பிட முடியுமா
என்று தெரிந்து கொள்ளாமல்
பரிமாறிக் கொண்டே இருக்கிறாய்!
அடிப்பாவி
எப்படி சொல்வேன் என் நிலையை?
மாங்கொட்டை சாமியார் கதை
தெரியாதா உனக்கு?
கருத்துரையிடுக